” முத்துசிவலிங்கம் எனது அரசியல் வழிகாட்டி – அவரின் மறைவு பேரிழப்பு’ – ராதா இரங்கல்
" மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் முன்னாள் இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சரும் எனது அரசியலுக்கு வழிகாட்டியாக நின்று செயற்பட்டவருமான முத்தசிவலிங்கம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்."
இவ்வாறு மலையக...
நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கொட்டகலை தேசிய பாடசாலை!
அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டிகளில் திறந்த போட்டி பிரிவில் நாட்டார் பாடல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும் கௌரவிக்கும்...
தனுஷ்க குணதிலக்க குறித்த விசாரணை வேட்டைக்கு மூவரடங்கிய குழு!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டால் மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள , தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். வழக்கு...
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புத் தேசம் தேசியமாவது எப்போது?
மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி...
சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி – இறத்தோட்டையில் சோகம்!
மாத்ளை, இறத்தோட்டையில் நேற்று மாலை சுவர் இடிந்து விழுந்ததில் 82 வயதான மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அடிப்படை வசதியற்ற ஆபத்து மிகுந்த வீட்டில் 9 பேர் வசிந்து வந்துள்ளனர்.
சுவர் ஓரமாக...
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் பஸ் விபத்தில் பலி!
வவுனியா - நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார்.
பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.
வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக...
‘கூட்டணி குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும்’ – இ.தொ.கா. தலைவர் விசேட அறிக்கை!
" தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இ.தொ.கா. பிரதிநிதிகள் பங்கேற்றதால் இ.தொ.காவின் செயற்பாட்டிலும், கொள்கையிலும் துளியளவும் மாற்றம் வராது. கூட்டணி அமைப்பது குறித்து இ.தொ.காவின் தேசிய சபையே முடிவெடுக்கும்."
இவ்வாறு இ.தொ.காவின்...
பொகவந்தலாவையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்!
திருமண நிகழ்வுக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ, வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ - பலாங்கொட பிரதான...
ஓல்டன் தோட்டத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை - ஓல்டன் தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு...
தலவாக்கலை பஸ் நிலையத்தில் குளவிக் கூடுகளால் ஆபத்து
தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளதால் பயணிகளும் பிரதேசமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பஸ் நிலைய கட்டடத்தில் பல இடங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளன.
குளவிக்கூடுகளை சுற்றி காகங்கள்...













