கொட்டின குளவிகள் – மாணவர்கள் உட்பட 65 பேர் பாதிப்பு!
63 பாடசாலை மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உட்பட 65 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மொனறாகலை, எத்திமலை மகாவித்தியாலயத்திலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே, குளவி கொட்டு இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையில்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறும்பேற்றுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள...
‘கொழுந்து பறிக்கும் போட்டி கம்பனிகளின் சூழ்ச்சி’ – சிக்க வேண்டாம் என்கிறார் ஜீவன்
" மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகங்களால் நடத்தப்படும் 'கொழுந்து பறிக்கும்' போட்டியானது, தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ள சூழ்ச்சிப் பொறியாகும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று...
சஜித் நாட்டு மக்களின் தோழன் – திகா மலையக மக்களின் காவலன்! உதயா புகழாரம்
ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர்...
‘இந்த அரசை நம்பியிருந்தால் நானும் மாவு அமைச்சர்தான் ஆகி இருப்பேன்’
" இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று , அரசை வீட்டுக்கு அனுப்ப எம்முடன்...
காங்கிரஸை நம்பியோர் கைவிடப்படார்! அருள் வாக்கு வழங்கினார் ரமேஷ்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அரச பங்காளிக்கட்சியாக இருந்தாலும் - எமது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஒருபோதும் மௌனம் காத்தது கிடையாது. எனவே, காங்கிரஸை நம்புங்கள். அந்த அமைப்பு உங்களை ஒருபோதும் கைவிடாது...
குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் கல்கந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை காமன் கூத்து விழா இடம்பெற்றது. இதன்போது காமன் கூத்தில் கலந்துகொண்டவர்கள் இன்று காலை சுமார் 10...
பாரபட்சங்களை தகர்ப்போம் – ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பாரபட்சங்களை தகர்ப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் 13.03.2022 அன்று ஹட்டனில் நடைபெற்றது.
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் மற்றும்...
போகாவத்தையில் மகா சித்தர்கள் யாகம்!
எதிர்வரும் பௌர்னமி தினத்தன்று (17/03/2022) போகர், இராவணேஷ்வரர் மற்றும் நவநாதர் சித்தர் தவம் செய்த "போகா வத்தை" தோட்டத்தில் மலை அடிவாரத்தில் அமையப்பெற்ற "ஸ்ரீ சீரடீ சாய் நாதா மிசன்" ஆச்சிரமத்தில் மகா...
பதுளையில் நீரிழ் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!
பதுளை நகரத்தை அண்மித்த மெதிரிய நீர்நிலையில் நீராடச் சென்ற மாணவர்களுள் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார்.
பதுளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் நிலக்ஷன் (வயது 16 ) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று...













