பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய -...
பதுளையில் வேன் விபத்து – மூவர் காயம்!
பதுளை, கெப்பட்டிபொல வீதியில் இன்று (07) பிற்பகல் வேனொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த குறித்த வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும்...
நுவரெலியாவுக்கு பல்கலைக்கழகமே வேண்டும் – மதுபான சாலை அல்ல
நுவரெலியா மாவட்டத்துக்கு பல்கலைக்கழகத்தை கோரினோமே தவிர, மதுபான சாலைகளை கோரவில்லை என்றும் புதிய மதுபான சாலைகளை அமைக்கும் திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்...
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 42 வீடுகள் சேதம் – 28 குடும்பங்கள் இடம்பெயர்வு
சீரற்ற காலநிலையால் இன்று காலைவரை நுவரெலியா மாவட்டத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 42 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அத்துடன், 28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர்...
சீரற்ற காலநிலை – நுவரெலியா பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும்(06) நாளை மறுதினமும்(07) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி...
ஹட்டன் பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஒருதொகை தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது
ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்
ஹட்டன் உள்ளிட்ட நாட்டின்...
நுவரெலியாவில் வீதியில் மரமும் , மின் கம்பமும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கடும் காற்றுடனான மழை காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்தில் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.
இன்று புதன்கிழமை...
ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிருபர் - கௌசல்யா
மரம் விழுந்து பெண் தொழிலாளி மரணம்
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளார் .
அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெண்...






