தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும்!
தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என...
புசல்லாவையில் குளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!
புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி எட்டு தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மெல்போர்ட் தோட்டத்தில்...
6 மாதங்களாக பெரட்டுக்களத்தில் தேங்கிக் கிடக்கும் கடிதங்கள்!
ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட ஈஸ்ட் பிரிவில் அத்தோட்ட மக்களுக்கு வரும் கடிதங்கள் 6 மாதங்களுக்கு மேலாக விநியோகிக்கப்படாமல் பெரட்டுக்களத்திலேயே தேங்கி காணப்படுவதாக அத்தோட்டத் தொழிலாளர்கள் குற்றம்...
மலையக மக்களுக்கு காணி உரிமையை விரைவில் வழங்குக!
மலையக மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி வளர காணி உரிமையுடன் தனி வீட்டுத்திட்டத்தை அறிவிக்கம் நாள் எப்போது என கேட்கின்றோம் என்று அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
அன்று ரூ. 1700 போதாதென்ற ஜே.வி.பி, இன்று அதே தொகையில் நிற்பது ஏன்?
எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
நமுனுகுலவில் காட்டு எறுமைகளை கொன்று இறைச்சியாக்கும் கும்பல்…!
நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் வியாபாரம் நடப்பதாக நமுனுகுல பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வெட்டப்பட்ட எருமை மாட்டின் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நேற்று (3) நமுனுகுல...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜீவன்!
ஹட்டன், செனன் தோடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி., அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
ஹட்டன் செனன் தோட்டம், கே.எம்....
கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி: மலையகத்திலும் கால் வைக்குமா?
உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது.
இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது...
ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...
கொட்டகலையில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் கொட்டகலை அனைத்து சமாதான நீதவான்களையும் ஒன்றிணைத்து சமாதான நீதவான்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு...













