8 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது முற்போக்கு கூட்டணி!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே...
வெளிமடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயம்!
வெளிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த லொறியொன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுள்...
புதியவரிடம் பதவியை கையளிக்க தயாராகும் ரில்வின் சில்வா
“நான்சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்கவேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா பிபிசி சிங்கள...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க ஆதரவு!
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபீ ரத்னாயக்க தெரிவித்தார்.
மொட்டு...
குளவிக்கொட்டு ஐவர் பாதிப்பு!
இருவேறு பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு வந்த...
மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் – நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு!
🛑 மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் - நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு!
🛑 9 ஆவது நாடாளுமன்றத்தில் 70 வயதைக் கடந்த எம்.பிக்கள் விபரம்…….
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது...
கண்டியில் மீண்டும் களமிறங்கும் வேலுகுமார்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மீண்டும் களமிறங்கவுள்ளார் என்று வீகே இளைஞர் அணி செயலாளர் ஜீவன் சரண் தெரிவித்துள்ளார்.
மக்கள் விருப்பும் சின்னமொன்றில் அவர்...
பொதுத்தேர்தல்:மனோவின் நிலைப்பாடு என்ன?
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்."
- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
அரசியல் களத்தில் அடுத்து என்ன? விசேட தொகுப்பு
🛑 அநுர அலைக்கு அணைபோட எதிரணிகள் வியூகம் வகுப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் பேச்சுகள் முன்னெடுப்பு. பச்சைக்கொடி காட்டுவதில் சஜித் அணி சற்று...
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பரணி நியமனம்!
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக...