18 மாத பெண் குழந்தையை கொலை செய்த தாய்: கலஹாவில் கொடூரம்!

0
தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. லக்ஷிகா என்ற 21 வயது இளம் தாயொருவரே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.அவரை கலஹா...

மகா கூட்டணி: இதொகா – சஜித் அணி இன்று பேச்சு!

0
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதற்கமைய இதொகா தலைவர்...

வீதியில் கிடந்த தங்க தாலி, பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த மஸ்கெலியா பகுதி மாணவி!

0
வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா ஒப்படைத்துள்ளார். மஸ்கெலியா –...

ஜனாதிபதி அநுரவுக்கு ஜீவன் வாழ்த்து: ரணிலுக்கும் நன்றி தெரிவிப்பு

0
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள் - என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு, “ சவால்களை...

கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா!

0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

காட்டுத் தீ: 2 ஏக்கர் நாசம்!

0
ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ பரவி வருகின்றது. குறித்த வனப்பகுதியில் இதுவரையில் சுமார் 2 ஏக்கர் பகுதி தீயினால் எரிந்து நாசமாடைந்துள்ளது. தீயை அணைப்பதற்காக 30 பேரைக் கொண்ட 112...

பசறை – மடூல்சீமை வீதியில் விபத்து: நால்வர் காயம்!

0
ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று, பசறை - மடூல்சீமை வீதியில் 7 ஆம் கட்டை...

அநுரவுக்கு நாடாளுமன்றில் முழு ஆதரவு வழங்கப்படும் – ராதா

0
“ நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.” – என்று மலையக மக்கள் முன்னணியின்...

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 40 பேர் பாதிப்பு

0
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பெண்களில்...

இதொகாவின் மக்கள் சேவை தொடரும்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இ.தொ.க இருந்தாலும்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...