சஜித் எமது தலைவர் அல்லர்: அவர் ஜனாதிபதியாகும்வரை காத்திருக்க முடியாது!
“ சஜித் பிரேமதாச எமது தலைவர் அல்லர். எமது அரசியல் எதிர்காலத்தை அவருக்கு எழுதி கொடுக்கவும் இல்லை.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சூரியன் வானொலிக்கு வழங்கிய...
இதொகா வலதுசாரி கட்சி: நாம் கூட்டு சேர மாட்டோம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலதுசாரி கட்சியாகும். தமிழ் முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சியாகும். எனவே, நாம் எப்படி இணைவது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரியன் வானொலியில்...
தோழரே 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாங்கள் கொண்டுவந்தது…!
“ 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாங்களே கொண்டுவந்தோம். அதைத்தான் இப்போது கட்டப்போகின்றார்கள். தோழரே எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றாலே போதும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: எரிபொருள் விலையேற்றத்தால் சஜித் கொதிப்பு!
பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே...
கம்பளையில் விவசாயிகளை ஏமாற்றி காலாவதியான உரம், பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்த நிலையம் சுற்றிவளைப்பு!
கம்பளை நகரில் கண்டி வீதியில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையமும் ,அதன் களஞ்சியசாலையும் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது காலாவதியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்பன கைப்பற்றப்பட்டன.
விமானப்படை புலனாய்வு பிரவுக்கு கிடைக்கப்பெற்ற...
மஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது.
சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம்...
நோர்வூட் பிரதேச சபையும் என்.பி.பி. வசம்!
நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ்...
நானுஓயாவில் தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று நேற்றிரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட...
உடபளாத்த பிரதேச சபையில் ஆட்சியமைத்தது ‘கதிரை”!
கம்பளை, உடபளாத்த பிரதேச சபையில் எதிரணிகளின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை) ஆட்சியமைத்துள்ளது.
இதற்கமைய பிரதேச சபையின் தலைவராக பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் சாந்த நவரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி தவிசாளராக ஐக்கிய...
கொத்மலை பிரதேச சபை உப தவிசாளர் பதவி இதொகா வசம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் கொத்மலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி...