முற்போக்கு கூட்டணி சம்பள உயர்வு சமரில்: 28 இல் ஹட்டனில் போராட்டம்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதற்கு முன்வர...

லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும்!

0
“ பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள்...

போராடியது போதும் தொழிலுக்கு செல்லுங்கள் – ஜீவன் அறிவுரை

0
“வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுங்கள்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

ஜீவன் அமைச்சராக இருந்து எந்த பயனும் இல்லை!

0
சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு...

லயன்கள் அற்ற கிராமங்களே வேண்டும்!

0
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெருந்தோட்ட...

மலையக மக்களுக்காக தென்னிலங்கையில் இருந்து ஓங்கி ஒலித்த குரல் மௌனித்தது

0
இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81வது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு...

லயன்களை கிராமங்களாக்குவது மிகப்பெரிய ஏமாற்று திட்டம்

0
200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை புதிய கிராமங்கள் என அறிவிப்பு செய்வது “நவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்று திட்டம்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

நுவரெலியாவில் விபத்து: வயோதிபர் படுகாயம்

0
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இபோச பஸ் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று (24) காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயாவில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

ரூ. 1700 குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார். நாடாளுமன்றத்தில் இன்று (24) இது...

ரூ. 1700 குறித்த வர்த்தமானி இரத்து பெரும் துரோகம்!

0
சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு இழைத்துள்ள பெரும் துரோகமாகும் என்று தொழிலாளர் தோசிய சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர் பெரியசாமி செந்தில்குமார் தெரிவித்தார். இது தொடர்பில்...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...