தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...
சுவிஸில் உலகின் மிக நீளமான ரயில்
சுவிட்சர்லாந்தின் ஒரு ரயில் நிறுவனம் உலகின் ஆக நீளமான பயணிகள் ரயிலை இயக்கிச் சாதனை படைத்துள்ளது.
1.9 கிலோமீற்றர் நீளமான இந்த ரயிலில் 100 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஆல்ப்ஸ் மலை ஊடான...
தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140 பேர் பலி! குஜராத்தில் சோகம்!!
இந்தியா, குஜராத், மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம்...
சன நெரிசலில் சிக்குண்டு தென் கொரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவாச கோளாறு ஏற்பட்ட...
அமெரிக்க சபாநாயகரின் கணவன்மீது கத்திக்குத்து தாக்குதல்!
வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு,...
இந்தியாவின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட 1.36 லட்சம் இறப்புகளைத் தடுக்கும்
ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிப்புமிக்க...
உலகில் மிக அழுக்கான மனிதன் காலமானார்!
உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்பட்ட ஈரானியர் தனது 94-வது வயதில் காலமானார்.
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது...
இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது: இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக வளர்ந்துவிடும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி உலகின்...
சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்
சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்காக முன்னாள் ராயல் விமானப்படை விமானிகளை சீனா நியமித்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி,...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் ஷாங்காயில் தனி நபர் தனிமைப்படுத்தல் அதிகரிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால் சீன அதிகாரிகள் ஷாங்காயில் ஒற்றை நபர் தனிமைப்படுத்தல்களை அதிகரித்துள்ளனர்.
ஒரு வார கால தேசிய தின விடுமுறையில்...