பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம்
பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு இளம்பெண் உட்பட...
இராணுவ ஹெலிகொப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து...
ஜேர்மனியில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்ப்பு
ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கே வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அது தந்தை ஒருவர் மேற்கொண்ட கொலைகள் என்பதைப் பூர்வாங்க விசாரணைகள் உறுதிப்படுத்தி உள்ளன.
40 வயதான டேவிட் (Devid...
‘சிறைக்குள் இரும்புப் பெண்’ – உலக நாடுகள் கடும் கண்டனம்!
மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகி க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வ்தேச ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாட்லீட் இது முற்று முழுதாக அரசியல் நோக்கம்...
உலகிலேயே நீளமான தேசியக்கொடி வடிவமைப்பு!
சர்வதேச கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையினர் உலகிலேயே நீளமான தேசியக்கொடியை வடிவமைத்துள்ளனர்.
225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட இந்த தேசியக்கொடியின் நிறை 1400 கிலோ.
காதி கிராமிய தொழிற்சாலையில் இந்தியாவின்...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்துக் கொலை
இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, அவரது உடலை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பாகிஸ்தான், சியால்கொட்டில் பதிவாகியுள்ளதுடன், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள்...
76 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த குண்டு – நால்வர் படுகாயம்!
ஜேர்மனியில் ரயில்வே கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு, செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கியது. 1945-ம் ஆண்டு...
இந்தியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ்
இந்தியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் ஊடுருவியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய அந்த நாட்டில் முதன் முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலேயே இந்த இரு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக சூடான் மக்கள் கொதிப்பு – வன்முறைகள் வெடிப்பு!
சூடான் இராணுவ அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டக்காரர்கள் கார்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகையையும் சத்த வெடிகளை பிரயோகித்து வருகினறனர்....
உலகை மிரட்டும் ஒமிக்ரோன் அமெரிக்காவுக்குள் நுழைந்தது!
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான 'ஒமிக்ரோன்' வைரஸ் அமெரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22 ஆம்...