பசறை சுகாதார பிரிவில் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும்

பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ( பைசர் ) நாளை (19/11) காலை 9.30 மணிக்கு பது / பசறை மத்திய வித்தியாலயத்தில் செலுத்தப்படவுள்ளதாகவும் இதுவரையிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயமாக நாளைய தினம் பசறை மத்திய வித்தியாலயத்தில் கொவிட்- 19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.

-ராமு தனராஜா-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles