எதிர்க்கட்சி தலைவரின் மரணம்: ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்தது ரஷ்யா
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள...
பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்தே கொலை: 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி!
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
இந்த நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை...
உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் அடுத்தவாரம் அமைதிப் பேச்சு!
அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியின் கீழ், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.
அபுதாபி நகரில்...
பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...
துருக்கி நாடாளுமன்றில் களேபரம்: எம்.பிக்களுக்கடையில் தள்ளு முள்ளு!
துருக்கியின் புதிய நீதி அமைச்சராக, அரச தலைமை சட்டத்தரணி அகின் குர்லெக்கை ஜனாதிபதி எர்டோகன் நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அகின் குர்லெக் எம்.பியாக...
கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய திருநங்கை!
கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கையே இந்த செயலை செய்துள்ளார்.
கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் சூட்டில்...
பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல்!
பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
பெப்ரவரி...
கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை...
17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார்.
டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும்...













