மனித பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்பு கூறவேண்டும்!

0
காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஐ.நாவில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக்...

ஆபரேஷன் சிந்தூர் – 2 தொடங்குமா?

0
  ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: வெளியானது அறிவிப்பு ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை...

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

0
“பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ அக்டோபர் 7 அன்று நடந்த...

பாலஸ்தீனம் அங்கீகரிப்பு: இஸ்ரேல் கொதிப்பு!

0
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா, ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனம்...

தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: ட்ரம்பை சந்திக்க தயாராகிறார் உக்ரைன் ஜனாதிபதி!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர்...

குடிபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்: ஆந்திர மாநிலத்தில் சம்பவம்!

0
தன்னை கடித்த பாம்​பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒரு​வர் தற்​போது தீவிர மருத்​துவ சிகிச்​சை​யில் உள்​ளார். இச்சம்பவம் இந்தியா, ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. ஆந்​திர மாநிலத்​தின் திருப்​பதி மாவட்​டம், தொட்​டம்​பேடு மண்​டலம் சிய்​யா​வரம்...

சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். அடுத்த...

நாட்டை மீட்போம்: ஊழல் வாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது!

0
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் மோடி உறுதி

0
நேபாளத்​தில் அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடை​பெற்​றது. இதில் வன்​முறை வெடித்​தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி வில​கி​னார். இதையடுத்​து, இடைக்​கால அரசின் பிரதம​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா...

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

0
ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...