இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து அனல் மேகத்தை உமிழ்கிறது!
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, 7 கிலோமீட்டர் வரை அனல் மேகத்தை உமிழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் யோககர்த்தா சிறப்புப் பகுதியில் அமைந்துள்ள எரிமலை உள்ளூர் நேரப்படி (0500 GMT)...
2046 பெப்ரவரி 14இல் பூமியை குறுங்கோள் தாக்கும் எச்சரிக்கை
ஒலிம்பிக் நீச்சல் தடாகம் ஒன்றின் அளவான புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள் ஒன்று 23 ஆண்டுகளில் பூமியை தாக்கும் சிறு வாய்ப்பு இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
இந்த குறுங்கோள் 2046 பெப்ரவரி 14 ஆம் திகதி...
இராணுவ வீரர்களுக்கு வடகொரியா அதிபரின் புதிய உத்தரவு
வடகொரியாவில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உண்மையான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு தீவிர பயிற்சியுடன் இருக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன், உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவும்...
பூமியுடன் மோதுவதற்கு காத்திருக்கும் விண்கல்
2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது.
2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14...
PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...
உலக பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு!
பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு...
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
அந்நாட்டின் மிண்டோனோ தீவில் மர்குஷன் நகரில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த...
உலகிலேயே மிகமிக குறைமாதத்தில் பிறந்த இரட்டையர்
உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா நடராஜா இருவரும் பல்வேறு சவால்கள் மற்றும் சிகிச்சைகளைக் கடந்து தற்போது தங்கள் முதல் பிறந்தநாளை கண்டுள்ளனர். உலகின்...
சீனாவில் இராணுவச் செலவு மேலும் வேகமாக அதிகரிப்பு
சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவுகள் வேகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மூன்றாவது தவணைக்காக பதவியை வழங்கும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமான நிலையில் வெளிநாட்டில்...
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளிக்கு 10 ஆண்டு சிறை!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. சட்டத்தரணியான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும்...