பெண்ணொருவரை தாக்கியதாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்மீது குற்றச்சாட்டு!
ஒரு பிள்ளையின் தாயொருவரை தாக்கினார் எனக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர், களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் களுத்துறை நகர சபைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...
கோபா தவிசாளராக லசந்த அழகியவண்ண நியமனம்
பொது கணக்குகள் குழுவின் தவிசாளராக அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
CEBயை மறுசீரமைப்பது குறித்து அபிவிருத்தி முகவர்களுடன் பேச்சுவார்த்தை
அபிவிருத்தி நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச...
கிராமப்புற கடன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் கவனம் செலுத்தும் துணைக்குழு
கிராமப்புற கடன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காண தேசிய கவுன்சில் துணைக் குழுவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி...
இலங்கை – அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவு
இலங்கை - அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை-அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அலுவலக அதிகாரிகளைத் தெரிவு செய்யும் கூட்டம்...
வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (23) கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத்...
வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டவர் கைது
நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட குற்றச்சாட்டில் 38 வயதான மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்குமிடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் அருகில் தான் இருந்தபோது, அந்தப் பாதையால் பயணித்த நபர் ஒருவர்...
பும்மாவின் உதவியாளர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான "பும்மா"வின் உதவியாளரான 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று (23) முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மேலும் இருவர் படுகாயம்
விவசாய நடவடிக்கைக்காகச் சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை – பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது யானை தாக்கியதில்...









