வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகருக்கு பாரிய நகர அபிவிருத்தி திட்டம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை துரிதமாக...
பா.ஜ.க. வடக்கு, கிழக்குக்கு வருமாம் – பதறுகிறார் விமல்
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...
அரசாங்க அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு
அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பேரணிமீது நீர்த்தாரை பிரயோகம்!
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிமீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை 'டெக்னிகல்' சந்தியில் வைத்தே, பாதுகாப்பு தரப்பினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை...
சுற்றுலா வந்த முதியவர் கடலுக்கு பலியானார்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
77 வயதுடைய களனி,கோணவல-தமுனுவெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.திலகரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
அடங்க மறுக்கும் வடகொரியா – இன்றும் ஏவுகணை பரிசோதனை!!
குறுகிய தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய இரு ஏவுகணைகளை வடகொரியா, தமது நாட்டின் கிழக்கு கடற்கரை நோக்கி செலுத்தி இன்று பரிசோதனை நடத்தியுள்ளது. இது ஒரு படையெடுப்புக்கான ஒத்திகையாக இருக்கலாம் என...
100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து – மேலும் ஐவரின் நிலைமை கவலைக்கிடம் (updates}
நல்லதண்ணியிலிருந்து கொழும்பு மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, 21...
தொலைபேசியால் பறிபோன பாடசாலை மாணவனின் உயிர்
நீர்கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த...
சிவனொளிபாதமலை சென்ற பஸ் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ளது.
நேற்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஒரு சடலம்...













