தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – சுமந்திரன் சூளுரை
“தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும். நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல்...
தேர்தலை இடைநிறுத்தக்கோரும் மனுமீதான விசாரணை 23 இல்!
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி, இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை)...
மக்களுக்கு உண்ண உணவில்லை – 13 பற்றி பேசி என்ன பயன்? திஸ்ஸ அத்தநாயக்க
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல. இதைப் பௌத்த பிக்குகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ...
உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்து – நாடாளுமன்றுக்குள் நாளை போராட்டம்
உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்தக்கோரியும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள்...
ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர் பதுளை பொலிஸாரால் கைது!
ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர், பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பதுளை பஸ்ஸொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது என பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிவில் உடையில் பஸ் தரிப்பிடத்துக்குச்சென்று, பொலிஸார்...
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும்
உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு நடைபெறும் வரை செல்லுபடியாகுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும்...
தேர்தல் இடைநிறுத்தப்படுமா? முக்கிய மனுமீது இன்று விசாரணை
நாட்டில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல்ஒருவரினால் தாக்கல்செய்யப்பட்ட ரிட்மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி மனுவானது...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்!
நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.
நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக...
பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு
இரத்தினபுரி -குருவிட்ட பொலிஸ் பிரிவிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை குருவிட்ட பொலிஸார் இன்று (19) பிற்பகல் 2 மணியளவில் மீட்டுள்ளனர்.
புனிதஜோக்கிம் தோட்டத்திற்குட்பட்ட 16 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுவர்களுள் ஒருவர், புனித...
பிள்ளைகளின் பசியை போக்க உயிரை தியாகம் செய்த தாய்!
கம்பளையில் உள்ள பகுதியொன்றில் பசியின் கொடுமையினால் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சாந்தி குமாரி என்ற 4...









