வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும்...
கண்டியில் நடைபெற்ற இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரிப்பு
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக...
ராஜபக்சக்களால் ‘ஹெலிகொப்டரை’ வீழ்த்த முடியாது – விமல் சீற்றம்
" எங்கள் 'ஹெலிகொப்டர்' கூட்டணியை வீழ்த்துவதற்கான வல்லமை மொட்டு கட்சிக்கு கிடையாது. தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு ஓட வேண்டியநிலை பஸிலுக்கு ஏற்படும்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
IMF ஒப்பந்தம் – மார்ச் 31 வரை காலக்கெடு
எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உறுதியான உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரி, தற்போது...
இலங்கை-ஜப்பான் வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
ஜப்பானிய அமைச்சருடன் இன்று கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சர்அலி சப்ரி தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு...
நேபாள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளார்
நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌத்யால், பிரதமர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.
75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக தீவு வந்துள்ள அமைச்சர் பௌத்யால், நேற்று இரவு பிரதமரை...
தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தி பேரணி!
இலங்கையின் சுதந்திர தினமான இன்று தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிலைநிறுத்தக் கோரி, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வடக்கில்...
“சுதந்திரமும் பேச்சுசுதந்திரமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது”
மருதானையில் நேற்று சுதந்திரத்துக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தடுத்து வைக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கவலை...
சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள் டூடுல்
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனம் இன்று சிங்கம் மற்றும் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களைக் கொண்ட கூகுள் டூடுலுடன் கொண்டாடியது.
ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூகுள் தனது டூடுலை...
தேர்தல் நடக்குமா? அரசின் நிலைப்பாடு 8 ஆம் திகதி அறிவிப்பு
உள்ளூராட்சிசபைத் தேர்தல் திட்டமிட்ட தினத்தில் நடைபெறுமா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...












