5 சதாப்தகால அரசியல் பயணத்தில் ரணிலும் – மஹிந்தவும் முதன்முறையாக ‘தேர்தல் கூட்டு’!
தமது 53 வருடகால அரசியல் பயணத்தில் - முதன் முறையாக தேர்தலொன்றில் கூட்டாக களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பச்சைக்கொடி இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து குட்டி தேர்தலுக்காக 'யானை...
நாளை முதல் 42 புகையிரத சேவைகள் இரத்து
நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
ஆதர்ஷா கைது
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த ஆதர்ஷா கரந்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் அவர் கைது...
முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடை விதித்தமை பொறுப்பற்ற செயலாகும்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது...
சட்டதரணிகள் சங்க தலைவர் பதவிக்கு கௌசல் நவரத்ன போட்டி!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்வது இன்றுடன் (11) நிறைவடைந்த நிலையில் , தலைவர் பதவிக்காக சட்டத்தரணி கௌசல் நவரத்னவும் செயலாளர் பதவிக்காக இசுரு பாலபட்பந்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இன்று...
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் கழுகுப்பார்வை
ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியது.
இலங்கையில் புதிய முதலீட்டு...
இந்திய நிதி அமைச்சருடன் இ.தொ.கா. பேச்சு!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது...
எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் – சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை!
எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் கீழ் நிலையில் சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்று நிருபங்கள் ஊடாக பல்வேறு...
முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – லெட்சுமனார் சஞ்சய்
பிள்ளைகளின் கல்வியில் முதல் படியாக காணப்படும் முன்பள்ளி பாடசாலைகளின் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
பதுளை கனவரல்ல முன்பள்ளி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான...
கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு...












