எரிவாயு விலை குறைப்பு
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5...
நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பில் இதொகா போட்டி!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா, பதுளை, கண்டி , இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.
இதில் ஒரு சில மாவட்டங்களில்...
தேர்தல் அறிவிப்போடு நுவரெலியாவில் தலைகாட்டும் புது முகங்கள் – திருமுருகனும் களத்தில்
" கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா...
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய “கரவிட்ட சியா” பலி
கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
"கரவிட்ட சியா" என்ற புனைப்பெயர் கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம்...
” நான் நினைத்திருந்தால் நாட்டையே உலுக்கியிருப்பேன்” – பொன்சேகா சர்ச்சை பேச்சு
“சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்.”– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ...
கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து – நால்வர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து...
வரி அதிகரிப்பால் வடக்கில் வைத்திய சிகிச்சைக்கு இடையூறு
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் வாழும் மக்கள் அடிப்படை வைத்திய வசதிகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி...
உமிக்குள் மறைத்து கசிப்பு கடத்திய மூவர் கைது!
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸில் உமிக்குள் மறைத்து கசிப்பு கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியாலை – மாம்பழம் சந்தியில் வைத்து 3 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...
கந்தப்பளையில் காடாகிவரும் தனிவீட்டு திட்டம்! எப்போது பயனாளிகளிடம் கையளிக்கப்படும்?
நல்லாட்சியின்போது நுவரெலியா, கந்தப்பளை- தேலமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டு திட்டம் இன்னும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை.
வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
தற்போது வீடுகள்...
மொட்டு கட்சியின் ஆட்டம் களுத்துறையில் ஆரம்பம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மொட்டு கட்சி...











