அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் முகநூல் பார்க்க தடை! விரைவில் சுற்றுநிருபம்!
" அரச ஊழியர்கள், கடமை நேரத்தின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான...
வீட்டுக்குள் ஐஸ் பாவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
வீடொன்றினுள ஐஸ் போதைப்பொருள் பாவித்தார் என்று கூறப்படும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சந்தேகத்தின் பேரில் தெஹியோவிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளிடம், 180 மில்லிகிராம்...
மக்கள் போராட்டம் வெடிக்கும்! கம்மன்பில எச்சரிக்கை!!
நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேலும் கூறியதாவது:-
“உள்ளூராட்சி...
தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட 05 வயது சிறுவன் பலி
தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே...
2500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சமையலறை திட்டம் தொடங்கப்பட்டது
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரையில் சமூக சமையலறை வேலைத்திட்டமொன்று நேற்று (01) ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஊடகப்...
நுவரெலியா வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சைபெற ஏற்பாடு!
நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு உத்தியோக பூர்வமாக இன்று (ஜன 2)...
10 வயதுச் சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி! – மாட்டிய முதியவர் நையப்புடைப்பு
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள பலசரக்கு கடைக்குப் பொருள்களைக் கொள்வனவு...
டேவிட் கமரூன் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு...
கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம்!
பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார்.
மத வழிபாடுகளை தொடர்ந்து இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது.
பரீட்சை திணைக்களத்தின் முன்னாள்...
பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாளர் குழாமினர் இன்று போராட்டத்தில்
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளருமான பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, பதுளை பொது வைத்தியசாலையின்...













