நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்...
பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை வளவுகளைத்...
” சந்திரசேகரனின் விசுவாசிகள் எங்கள் பக்கமே” – காட்டிக்கொடுத்தவர்களுக்கு ராதா சாட்டையடி!
அமரர் பெ.சந்திரசேகரனின் நினைவு தினத்தை இந்நாட்டிலுள்ள அனைவரும் நினைவு கூர வேண்டும். 1994 ஆம் ஆண்டு தனி ஒருவராக ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார். அதேபோல வடக்கு, கிழக்கு மக்களுடன் நல்லுறவை பேணினார்....
” பதவிக்காக ‘ஜால்ரா’ அடிக்கின்றனர் – ஆமாம் சாமி போடுகின்றனர்” – கொக்கரிக்கிறார் அரவிந்தகுமார்
" மலையக கல்வி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன். இது விடயத்தில் நான் உறுதியாகவே இருக்கின்றேன். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன்." - என்று கல்வி...
அமரர் மகேஷ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல், யாழ். வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசியக்...
” நிரந்தரமானதொரு அரசியல் தீர்வை காண்பதே இலக்கு”
“ நாட்டு மக்களில் எந்தவொரு தரப்புக்கும் பாதகம் இல்லாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதுதான் எனது இலக்கு. தீர்வைக் காண்பதற்கான பேச்சுப் பயணம் இந்தப் புத்தாண்டில்...
2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி
2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர்...
பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை
பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தவும் தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உதவியின் கீழ்...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு தனி வீடு
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 88 ஆவது தபால் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்...













