வடக்கு அரசியலில் பரபரப்பு – பங்காளிகளிடமிருந்து சம்பந்தருக்கு பறக்கவுள்ள கடிதம்
தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
கெலண்டர், டயரிகளை பெறுவதிலும் திண்டாட்டம்
இலங்கையில் நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளது என இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது இம்முறையே இவ்வாறு குறைவடைந்துள்ளது...
ஆயுர்வேத சிகிச்சை என்ற போர்வையில் விபச்சாரம் – இரு பெண்கள் கைது!
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும்...
பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து – 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது.
கராச்சி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்...
போதை பொருட்களுடன் ஹட்டனுக்கு சுற்றுலா வந்த 8 பேர் கைது!
ஹட்டன் பகுதிக்கு வருட இறுதி விடுமுறைக்காக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் , போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான...
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் லுலா!
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார்.
இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும்...
அடிதடியில் முடிந்த இசை நிகழ்ச்சி – வவுனியாவில் பயங்கரம்!
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதுவருட தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இசை நிகழ்வு ஒன்று இரவு நடைபெற்றது....
தங்கையின் நகையை திருடிய அண்ணன் பலி – கம்பளையில் சோகம்
தங்கையின் தங்க நகையை திருடிவிட்டு, மேல் மாடியில் பதுங்கியிருந்த அண்ணன், பொலிஸார் வந்ததும் தப்பியோட முற்படுகையில் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!
மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் கடல் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளனர் என்று மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர்...
மருந்துப் பற்றாக்குறை – உடனடித் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை
இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் மருந்து தட்டுப்பாடு மற்றும் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியளித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல,...












