வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...
யாழ். மேயர் மணி இராஜினாமா!
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி...
ஊவா மாகாண அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய தலைவர்கள் நியமனம்
ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், திணைக்களங்கள் சிலவற்றின் தலைமைப் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) ஊவா மாகாண ஆளுநர் ஏ .ஜே .எம். முஸம்மில் தலைமையில்...
சந்தா வாங்காத சங்கத்தை ஆரம்பித்தார் திலகர்!
தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா சேகரித்து அமைக்கப்பட்ட தொழிற்சங்க கலாசாரத்தின் ஊடாக வளர்த்தெடுக்கப்பட்டதே மலையக அரசியல் கலாசாரம். 200 வயதை அடையும் மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் சந்தா சேர்க்காத தொழிற்சங்கமாக...
2022 இல் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்த 11,000 விண்ணப்பங்களுள் 10,360 இன் பணிகள் நிறைவு
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார்.
அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான...
” வாகன இலக்க தகட்டில் இனி மாகாண குறியீடு இருக்காது”
2023 ஜனவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை புதிதாக பதிவு செய்தல் மற்றும் வாகன உரிம மாற்றத்தின் போது வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாண குறியீடுகள் அகற்றப்படும் என மோட்டார் வாகன...
இராணுவ அராஜகம்!! ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!
மியன்மார் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு...
பாரத பிரதமரின் தாயாரின் மறைவுக்கு இலங்கை தலைவர்கள் இரங்கல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் (வயது 100) மறைவுக்கு இலங்கை அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில்...
பதுளை கல்விப்பணிப்பாளராக தம்மிக்க ஹேரத் நியமனம்!
ஊவா மாகாணத்தில் - பதுளை வலய கல்விப்பணிப்பாளராக தம்மிக்க ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம்.எம். முஸம்மிலால், இன்று நியமன பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
நடராஜா மலர்வேந்தன்
பனிஸ் வாங்கச்சென்ற நான்கரை வயது சிறுவனை நிலத்தில் தூக்கி அடித்தவர் கைது!
பனிஸ் வாங்குவதற்காக சூன் பாண் விற்பனை செய்யும் ஆட்டோவுக்கு அருகில் சென்ற நாலரை வயதான பிள்ளையை மது போதையிலிருந்த நபரொருவர் தூக்கி நிலத்தில் அடித்ததால் காயமுற்ற பிள்ளையை தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தம்புள்ள வைத்திய...













