கடன் தொல்லையால் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்
பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்த முடியாது அழுத்தங்களுக்கு உள்ளான தாய் ஒருவர், 5 வயதான ஆண் பிள்ளை மற்றும் 8 வயதான பெண் பிள்ளைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்த சம்பவம்...
ரொட்டி வாங்கியதற்காக குழந்தையை சரமாரியாக தாக்கிய நபர் விளக்கமறியலில்
நேற்று தம்புள்ளையில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து ரொட்டியை கொள்வனவு செய்தமைக்காக குழந்தையொன்றை தரையில் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டியை வாங்குவதற்காக குழந்தை வாகனத்தை அணுகியபோது குழந்தையை தூக்கி...
பதுளையில் 2 வயது சிறுவனைக் கொன்ற குற்றத்தில் தந்தை மற்றும் மகள் கைது
பதுளை பிரதேசத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளியின் 2 வயது குழந்தையின் விபத்தை மறைத்த தந்தையும் மகளும் நான்கு வருட காலப்பகுதியின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது முன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சந்தேகநபர்...
சந்தையில் கொப்பரையின் விலை அதிகரிப்பு – எண்ணெய் உற்பத்தியில் நெருக்கடி
சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது...
2023 ஆம் ஆண்டிலாவது கையேந்தாமல் இருக்க வேண்டும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை...
சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வு
சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான அனுமதியும் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்...
ஜனவரி 05 இல் கூடுகிறது நாடாளுமன்றம்
எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழுக் கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி...
டிசம்பர் மாதத்தில் ரஷ்யா, இந்தியா மற்றும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
டிசம்பர் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 49 சதவீதம் பேர் வந்துள்ளனர்.
டிசம்பர் 27ஆம் தேதி வரை மொத்தம் 77,368 சுற்றுலாப் பயணிகள்...
நோர்வூட் நகரில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு
பொகவந்தலாவை,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைகளுக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நகரில்...
இன்றைய வானிலை
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்...










