நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பாவனையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதில்...
காணாமல் போன சிறுவன் மீட்பு!
எப்பாவல - கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட - ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின்...
அதிகமான பஸ்கள் மற்றும் ரயில்கள் சேவையில்
பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமலில் உள்ளன.
கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு மக்களை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும்...
இன்றைய வானிலை
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விரிவடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில்...
துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு!
முல்லைத்தீவு துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கால் நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதே வேளை குறித்த பகுதிக்கு...
டயானா ‘அவுட்’ – ஹிருணிக்கா ‘இன்’ – நடக்கபோவது என்ன?
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்து, பின்னர் குத்துக்கரணம் அடித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட டயானா கமகேயின் அரசியல் இருப்பு ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள்...
மதுபோதையில் மலையேறவந்த யுவதிக்கு அபராதம்!
மது போதையில் வாகனம் செலுத்திக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த யுவதியொருவர் நல்லத்தண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பரூக்தீன் முன்னிலையில் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து...
தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்தது இ.தொ.கா.! வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட விருப்பமுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை சுயவிபரங்களை உள்ளடக்கி,
போட்டியிட விரும்பும் உள்ளூராட்சி சபையின் பெயர், உள்ளூராட்சி சபையின் எல்லைக்கு உட்பட்ட...
மலையக தமிழர்களுக்கும் அரசியல் தீர்வு அவசியம் – இ.தொ.கா. வலியுறுத்து
மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்." - என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய...
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம்
எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருமானம் பெறும் வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில்,...












