ஆலமரம் முறிந்து விழுந்ததால் பாரிய சேதம்!
கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலகத்துக்கு அருகாமையில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இன்று அதிகாலை முறிந்து வீழ்ந்து பலத்தசேதங்களை எற்படுத்தியுள்ளது.
வளிமண்டலத்தில் எற்பட்ட தாழ் அழுக்கம் காரணமாக பெய்துவரும் மழைவீழ்ச்சி காரணமாக இந்த ஆலமரம்...
பாடசாலைக்கு அருகில் கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் மீட்பு!
கிரிபத்கொட, போபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் வைத்து கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரிபத்கொட பொலிஸாரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா கலந்த...
“மலையகம் – 200” – பிரதான நிகழ்வு பெப். 26 இல்! அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26 ஆம் திகதி ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில்...
கொட்டகலை பகுதியில் போதைக்கு முற்றுப்புள்ளி – புஸ்பா விஸ்வநாதன் சபதம்
கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன்...
104 ரோஹிங்கிய அகதிகளும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாழ். சிறையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பஸ்கள் மூலம் இன்று காலை 6 மணியளவில் மிரிஹான...
டிசம்பர் 26 விசேட விடுமுறை!
டிசம்பர் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
உலக வர்த்தகத்தை மேம்படுத்த ‘சர்வதேச வர்த்தக அலுவலகம்’
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத்...
போதைபொருளை மலையகத்திலிருந்து விரட்டியடிப்போம் – லெட்சுமனார் சஞ்சய் அழைப்பு
போதைப்பொருள் பாவனை முழுநாட்டிலும் ஒரு வைரஸ்போல பரவி வருகின்றது.குறிப்பாக மலையகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு...
‘மலையகம் – 200’ வழிபாடுகளை நடத்த ஏற்பாடு! இலங்கை வருகிறார் தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன்
மலையக மக்களின் 200 வருட நிறைவை முன்னிட்டு இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற பிரபல தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் உட்பட மலையகத்தின் பல்வேறு...
தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி! என்றுதான் தீர்வு கிட்டும்?
நுவரெலியா - இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் உள்ள...













