அடுத்து என்ன? மந்திராலோசனை நடத்துகிறார் கோட்டா!
மக்கள் புரட்சியால் ஜனாதிபதி பதவியை துறந்த கோட்டாபய ராஜபக்ச, தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தற்போது தீவிரமாக ஆராய்ந்துவருகின்றாராம்.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்கா குடியுரிமையை துறந்ததால், தற்போது அங்கு செல்வதிலும் அவருக்கு ஆயிரம்...
‘ மக்கள் ஆசி இல்லாத அரசுக்கு நீடித்த ஆயுள் இல்லை’
“ மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவோர் அரசாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. முதலில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம்...
சுதந்திர தினத்துக்குள் தீர்வை காண ஒன்றுபடுவோம் – ஜனாதிபதி அழைப்பு!
எதிர்வரும் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற சர்வகட்சி...
16 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொட்டகலையில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்களை மீட்க விசேட வேலைத்திட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், கொட்டகலை வர்த்தக சங்கத்தால் இன்று (14.12.2022) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி...
மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான தீர்ப்பு!
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் திகதி வரை...
பாடசாலை உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை – பதுளையில் பல வர்த்தகர்கள் கைது
பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி,...
சீமெந்து விலை 225 ரூபாவால் குறைப்பு
இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மெரின் 50 கிலோகிராம் நிறையுடைய மூடை ஒன்று 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய விலையாக 2750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த...
தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,450. ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண்...
பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு!
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக இலங்கையில் அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதியளவிலும் 44 வீடுகள்...











