“தேசிய இளைஞர் தளம்” – இளைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு
"தேசிய இளைஞர் தளம்" நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது...
மின் கட்டண பாக்கியை செலுத்த அமைச்சர்களுக்கு 2 வார கால அவகாசம்!
தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு...
வசந்த முதலிகே தொடர்ந்து விளக்கமறியலில்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...
மக்களே அவதானம் – மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது...
ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தினார் ராஜித
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான வல்லமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எனவே, சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தேனும்...
ஜனவரி 05 இல் நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானம்
இன்று (13) நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாமன்ற செயலாளர் நாயகம் தம்மிக...
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – குஷானுக்கு பிணை
ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை...
கொழுந்து பறித்துகொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பப்பெண் பலி!
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருக்கையில் காய்ந்த மரமொன்று, தலையில் விழுந்ததில் எம்.டீ.தமயந்தி எனும் 51 வந்தான குடும்பப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உடுமுள்ள பகுதியில் வசிக்கும் இவர்...
‘குறுகிய காலத்துக்குள் தீர்வை தாருங்கள்’ – ஜனாதிபதியிடம் எடுத்துரைக்க முற்போக்கு கூட்டணி முடிவு
குறுகியகாசத்துக்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டம்...












