குடிநீர் கட்டணத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை!
நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான யோசனை ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் குடிநீருக்கான கட்டணம் திருத்தப்பட்டிருந்த போதும்,...
ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது
பசறை பொலிஸாரினால் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் படல்கும்பரை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றை மறித்து சோதனைக்கு...
தேசிய அடையாள அட்டை காணாமல் போனால் அபராதம் ?
தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் போது அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் காலதாதமதமின்றி விநியோகிக்கப்படும், முதல் முறை தவிர்ந்த அடையாள அட்டை காணாமல் போனதாக தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு...
நாடு திரும்பினார் பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
இன்று நாடு திரும்புகிறார் பசில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களை கழித்த பின்னர் இன்று (20) நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர்,...
பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் தொழுநோய்
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத்...
வயதான தாயை சாலையில் விட்டுச் சென்ற பிள்ளைகள்
வயதான தாய் ஒருவர் சாலையில் விடப்பட்ட சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி நகரிலுள்ள இடமொன்றில் இடம்பெற்றுள்ளது.
வயதான தாயை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வீதியொன்றுக்கு அருகில் இறக்கி விட்டதும்...
ஓமானுக்கு ஆட்கடத்தல் – சூத்திரதாரிக்கு மறியல்!
ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து நாட்டிற்கு...
வடக்கு மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் – ஜனாதிபதி
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (20) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 1மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி...













