24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் பெருமளவில் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின்...
புறக்கோட்டை சந்தையில் பருப்பு மற்றும் சீனி விலை குறைவு
கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது.
மேலும், இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு,...
இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம்...
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற நாட்டிற்குள் உள்நுழைந்த சீனக் கப்பல்
X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் அதனை சூழவுள்ள கடற்பரப்பிலும் எக்ஸ்பிரஸ்...
வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்
அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய...
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் இன்று முதல் அமுல்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறுத்துவதற்கான பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர்...
‘நியாயமான அளவில் நிலையான மின் கட்டணம் அவசியம்’
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம்...
இரு தடவைகள் T- 20 உலகக்கிண்ணம் வென்ற மே. தீவுகள் அணி ‘அவுட்’! அயர்லாந்து அணி அதிரடி!!
இரு தடவைகள் ரி - 20 உலகக்கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, ரி - 20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.
ரி - 20 உலகக்கிணண தகுதிச்சுற்று போட்டியில் குழு பி பிரிவில் இன்று...
பட்ஜட் கூட்டத்தொடரின்போது ‘பல்டி’கள் அரங்கேறும் அறிகுறி!
ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் உள்ள இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக அறியமுடிகின்றது. இதற்கான இரகசிய பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், இருவரும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும்...
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து...












