‘பெருந்தோட்டங்களில் பட்டினி சாவை தடுங்கள்’ – உலக நாடுகளிடம் மனோ கோரிக்கை
இந்தியா, ஐ.நா. உட்பட உலகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினிச் சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் இன்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
சபை...
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் வியூகத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில்
தேர்தல் முறைமை திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று கையெழுத்திட்டன.
நாடாளுமன்றத்தின்...
எந்தவொரு பாடசாலைக்குமான நீர் விநியோகம் தடை செய்யப்படாது- கல்வி அமைச்சர்
நீர் கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை இன்று (20) கைவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு...
கொழும்பில் 14 மணிநேரம் நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர்.
குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது...
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த 4 பேர் பிணையில் விடுதலை
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய்...
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா?
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்...
இன்னும் தீபாவளி முற்பணம் இல்லை! தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் – வெடித்தது போராட்டம்!!
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000...
முடிவுக்கு வந்தது ‘செய்கடமை’ நிதியம்! இனி பணம் வைப்பிலிட வேண்டாம்!!
‘செய்கடமை’ ‘கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய ‘கொவிட் 19- சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின்’ பேரில் இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த...
‘இரட்டை குடியுரிமை’ தடை உறுதியானது! கடுப்பில் பஸிலின் சகாக்கள்!!
இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் சரத்து அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...












