நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம்- ஜனாதிபதி
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட...
காலி முகத்திடல் வீதி மூடப்பட்டது
காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் .
குழந்தைகளை துன்புறுத்திய பொலிஸார் –ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு
நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அச்சுறுத்தி துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில்...
மின்சார வாரிய ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை
நாட்டில் 75 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதிரடி நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.
சம்பளம் வழங்குவதில் ஊழியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், மின்கட்டணத்தை தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை மின்சார வாரியம் ஆர்மபித்துள்ளது.
ஓரிரு...
திலினி சிறைவைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து தொலைபேசி மீட்பு!
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் சிறைச்சாலை அறையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சிறைச்சாலை பாதுகாப்பு...
மொட்டு கட்சியின் முக்கிய ஆறு புள்ளிகள் சஜித்துடன் சங்கமம்?
டலஸ் அழகப்பெரும தலைமையில் இயங்கும் சுயாதீன எம். பிக்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீ. எல். பீரிஸின் இல்லத்துக்குக் கடந்த...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் லுணுகலையில் கைது!
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19ம் கட்டை / இரண்டாம் பிரிவில் இன்று (10) இருவர் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கூரி லுணுகலை பொலிஸ் பிரிவினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர் .
லுணுகலை பொலிஸ்...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்துக்கு மத்தியில் 319 குடும்பங்கள் வசிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் அவதானமான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகமான மக்கள் வசித்து வருவதாக சப்ரகமுவ மாகாண மேலதிக செயலாளர் ஜீ.டீ. உதய குமாரி தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்களின்...
அத்துருகிரியவில் விபத்து- பெண் ஒருவர் உயிரிழப்பு , 6 பேர் காயம்
அத்துருகிரிய வெளிசுற்றுவட்ட அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து அத்துருகிரிய நோக்கிய பயணித்த வேன் ஒன்று, அதே திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜுப் வாகனமொன்றுடன்...
இலங்கை தேயிலை அதிக விலைக்கு விற்பனை
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தேயிலை 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 557.38 ஆக இருந்த நிலையில், தற்போது சராசரியாக...











