மனநோயாளர் விடுதிகளில் இருக்க வேண்டியவர்கள் இன்று கட்சியின் தலைமைப் பதவிகளில்- சந்திரிகா
“நாட்டின் ஆட்சியையே தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பைத்தியக்காரர்கள் சிலரின் கைகளிலேயே உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டியே தீருவேன்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள்...
உள்நாட்டு பால் மா விலைகள் அதிகரிப்பு: விபரம்
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 850 இலிருந்து ரூ....
கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படும்
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது.
சீமெந்து விலை குறைப்பு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் குறைக்க INSEE Corporation மற்றும் INSEE Plus ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
இளைஞனின் உயிரை பறித்த ரயில் – ரத்கமவில் சோகம்!
ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயரத்ன மாவத்தை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில், கடவையில் இளைஞர் ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ளார்.
ரத்கம, கம்மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
காலியில்...
கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு?
12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே 200 முதல்...
மக்கள் விரோதச் செயலில் இறங்கினால் பின்வாங்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை
" மக்கள் விரோத செயற்பாட்டை முன்னெடுத்தால் இறுதியில் பின்வாங்க வேண்டிய நிலையே ஏற்படும் என்பதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளமை சிறந்த சான்றாகும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...
பேராதனை பல்கலையில் மற்றுமொரு மாணவன் மாயம் – கடிதமும் சிக்கியது
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(03) காலை முதல் குறித்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல...
விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு – வான்கதவுகள் திறப்பு
தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிப்பதுடன் நீர்தேக்க கரையோர பிரதேசத்தில்...
இனிமேல் ஆங்கில மொழியில் மட்டுமா சட்டக்கல்லூரி பரீட்சை?
2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை...













