அமுலில் உள்ள தேர்தல் சட்டம் மோசடியானது!
நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும்...
கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானம்
புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும்.
ஒரு...
வருமானத்தில் சாதனை படைத்த தாமரை கோபுரம்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு...
ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தமது...
அமைச்சு பதவியை ஏற்காதிருக்க நாமல் முடிவு
புதிய அமைச்சரவை நியமனத்தின்போது, அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...
வீட்டுக்குள் கஞ்சா செடிகள் வளர்ப்பு- நுவரெலியாவில் ஒருவர் கைது!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் விசேட அதிரடி படையினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக...
டலஸ் அணி வெத்து வேட்டு! தேர்தல் நடந்தால் இது தெளிவாகும்!!
" டலஸ் அணியினர் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. வெத்து வேட்டுகளுக்கு பதிலளித்து எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினரின் அரசியல்...
யாகொடயில் பயங்கர விபத்து – காரை மோதி தள்ளியது ரயில் – ஒருவர் பலி!
கம்பஹா, யாகொட ரயில் நிலையத்துக்கு அருகில், கார்மீது ரயில் மோதியதில் காரில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு கார்மீது மோதியுள்ளது.
அப்பகுதியில்...
மேலும் உடைகிறது சுதந்திரக்கட்சி! முக்கிய இரு புள்ளிகள் தாவல்!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பக்கம் 14 எம்.பிக்கள் இருந்தனர்.
இதில் தற்போதுவரை 8...












