6 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்று – 7,8 களில் முக்கிய விவாதம்
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...
மீண்டும் வெலிக்கடை சிறையில் ரஞ்சன்!
ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்கின்றார்.
தான் சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கைதிகளை பார்வையிட்டு, சுகநலம் விசாரிப்பதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு...
‘பொருளாதார நெருக்கடி அதிகரித்தால் மக்கள் வீதிக்கு இறங்குவர்”
பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி)...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
“Hope Gate” என்று பெயரிடப்பட்ட இந்த விசேட நுழைவாயில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் பலி!
தனது மனைவியுடன் உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று இரவு (1) மித்தெனிய சதொஸ்மாதாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய...
குழப்பத்துக்கு மத்தியில் 72 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி!
கட்சித் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனினும், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர உட்பட சில...
இடைக்கால பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு!
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில்...
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல இலங்கை கடன் வலையில் சிக்கி தவிக்கிறது – உதயா
‘சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல’ நம் நாடு கடன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் விழுந்துள்ளது. கடனை மீள செலுத்த முடியாது என...
சு.கவின் யாப்பை திருத்தியமைக்க மத்திய குழு அனுமதி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான யாப்பை திருத்தியமைப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கட்சி தலைவருக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் முக்கியமான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
உப தலைவர்கள் மற்றும் பொருளாளரை நீக்கும் அதிகாரம் தலைவருக்கு இருக்கின்றது. இந்த...
IMF உதவி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திருப்புமுனை – பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்தால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் (Extended Fund Facility) பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இ அரசாங்கத்துக்கு முடிந்திருப்பதாக...












