மண்ணெண்ணெய் குறித்து மனோ விடுத்துள்ள கோரிக்கை!
மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
எனினும் இந்த நிவாரணம்,...
கண்ணீர் குளமானது மொக்கா தோட்டம் – விழிநீர் பெருக்கெடுக்க விடைபெற்றாள் மலையக சிறுமி!
வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல்டாகத்தில் விழுந்து உயிரிழந்தார் எனக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் இன்று (22.08.2022) அடக்கம் செய்யப்பட்டது.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16...
சமூக விவகாரம் குறித்த ஜனாதிபதி பணிப்பாளராக கீர்த்தி தென்னகோன் நியமனம்!
தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநரான ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல...
“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்”
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
நாட்டில் பஞ்சம் – மேலும் 8 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
மூன்று சிறார்கள் உட்பட மேலும் எட்டு இலங்கையர்கள் இன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எழு பேரும், மன்னாரை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரிலிருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று...
“காவலராக மாறி நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்துள்ளார் ஜனாதிபதி” – தேரர் பாராட்டு
“ஒரு விடயம் நடக்க வேண்டுமாயின் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும் என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்த நாட்டின் காவலராக மாறி கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்து வருகின்றார்....
போதை மாத்திரைகளுடன் பசறையில் இளைஞன் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்வே பகுதியில் 28 போதை மாத்திரைகளும் 800 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 28 வயதுடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை குற்றத்தடுப்பு...
வார இறுதியில் A/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொத. உயர்தரப் பரீட்சைஎ பெறுபேறுகள் எதிர்வரும் 30 அல்லது 31ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விமல், வாசு, கம்மன்பில மன்னிப்புகோர வேண்டும்! சம்பிக்க வலியுறுத்து
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீன அணி உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இணைந்து...
அரச அதிகாரிகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்த தீர்மானம்
அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள்...













