கோட்டாவின் கடிதம் வராததால் குழப்பம் – நாடாளுமன்றத்தை கூட்டுவதிலும் சிக்கல்
" தற்போது நான் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன். விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்புன் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தற்போது பதில் ஜனாதிபதியொருவர்...
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...
கேகாலையில் 5,945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது
கேகாலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 5945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, லொறியொன்றில் 3000 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற போது, 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
போலி இரத்தினக் கற்களை விற்றவர் கைது
போலியாக தயாரிக்கப்பட்ட இரத்தினக்கற்களை விற்று வந்த நபர் ஒருவரை எம்பிலிப்பிடிய பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந் நபர் நீண்ட காலமாக இம்மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
சமூக...
நாடாளுமன்ற வளாக மோதல் – 42 பேர் காயம்! துப்பாக்கிகள் மாயம்!!
நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே...
தொடர் குடியிருப்பில் தீ – 3 வீடுகள் தீக்கிரை!
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 8.30 மணியளவில் மினசாரம்...
கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார்,...
‘கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முப்படை தளபதிகள் – பிரதமர் புறக்கணிப்பு’
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,...
புதிய பிரதமரை நியமிக்கவும் – சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை!
அரசும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
ஜுலை 11 திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார்.
அனைத்துக்...
ரணில் உடன் பதவி விலக வேண்டும் – கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்து
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் - என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த...










