சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு மொட்டு கட்சி கோரிக்கை!
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அக்கட்சி...
நாடாளுமன்றத்தை கைப்பற்ற சென்ற போராட்டக்காரர்கள்!
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது.
அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை...
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்தில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் அமைதியின்மை
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
மக்களை அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு பிரிவு கோரிக்கை
புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்டும் வரை பொது மக்கள் அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
கோட்டாவை வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்தக்கோரி மாலைதீவிலும் போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி இன்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அவசர...
கோட்டாபய சிங்கப்பூர் நோக்கி பயணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து இன்று மாலை சிங்கப்பூர் செல்லவுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பதில் ஜனாதிபதி சற்று முன்னர் விடுத்த விசேட அறிவிப்பு
பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைக்கு அமையவே, தான் ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உத்தரவிட்டதாக, பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
ஜனாதிபதி இன்று பதவி விலகுவது உறுதி! சபாநாயகர் அறிவிப்பு!!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று பதவி விலகுவது உறுதி. இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை இன்றைய தினத்துக்குள் எனக்கு அனுப்பி வைப்பதாக சற்று நேரத்துக்கு முன்னர், அவர் என்னிடம் தெரிவித்தார்.
எனவே,...











