நாய்களைப் பராமரிக்க வருடாந்தம் 600 மில்லியன் ரூபா செலவு
நாட்டில் 24 இலட்சம் நாய்கள் காணப்படுவதாகவும் இவற்றின் உயிர்காப்பு மற்றும் நலன்களுக்காக 600 மில்லியன் ரூபாய் வருடாந்தம் செலவு செய்யப்படுவதாகவும் ஜீவகாருண்ய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றன.
வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களின் நாய்க்கடி பாதிப்புக்களுக்கு...
ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் பெரும் தொகையான ஹெரோயினை வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ...
ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி – இன்று தீர்க்கமான நாள்
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை தனது பாரியார் சகிதம் நாட்டிலிருந்து வெளியேறினார்.
இலங்கை விமானப்படைக்கு உரித்தான விமானமொன்றில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அவர் மாலைதீவு நோக்கி...
பஸிலும் பறந்தார்!
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் நேற்றிரவு அமெரிக்கா நோக்கி பறந்துள்ளார்.
முன்னதாக நேற்று காலை விமான நிலையம் சென்ற பஸிலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இரவு அவர்,...
ரணில் பதவி விலக வேண்டும் – அநுர வலியுறுத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முன்னர், பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை...
மாலைதீவு பறந்த கோட்டா தனி தீவில் தங்கவைப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (13) அதிகாலை தனது பாரியார் சகிதம் மாலைதீவை சென்றடைந்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில்...
இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும்- மனோ
" இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த...
ரணில் பதவி விலகுவது சந்தேகமே – சாணக்கியன் தகவல்
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 30 வருடகாலமாக அதிகார...
கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி இந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி இந்து பத்திரிகை இந்த...
நாளை பதவி விலகாவிடின் நாடு முடங்கும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க...










