கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!
கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்றும் நாளையும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையிலேயே கொழும்பில் பாதுகாப்பு...
கோட்டா அரசை விரட்ட ஓரணியில் திரள்வோம் – சம்பந்தன் அறைகூவல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமை யிலான அரசையும் பதவியிலிருந்து அகற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு தொடர்ந்து போராட வேண்டும். இந்த அரசுக்கு எதிராக நாடெங்கும்...
வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாதவர்களுக்கு நிவாரண காலம் அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
6 மாதத்திற்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர்மீது துப்பாக்கிச்சூடு!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக...
ஒரு லீற்றர் பெற்றோல், டீசலை 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்!
தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்...
‘ஓரணியில் திரள்வோம் – கோட்டை அரசை விரட்டுவோம்’ – திகா அழைப்பு!
" நாட்டின் நல்எதிர்காலம் கருதி நாளை 9ஆம் திகதி அனைவரும் ஓரணி சேர்வோம். மக்களை வதைக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையால் தக்க பாடம் புகட்டுவோம்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
பிரிட்டன் பிரதமர் இராஜினாமா – அமெரிக்கா, உக்ரைன் கவலை! ரஷ்யா மகிழ்ச்சி!!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ்...
பிரதமரை கடுமையாக விமர்சித்த தம்மிக்க வசமானது மேலும் 3 நிறுவனங்கள்!
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், கடல்சார்...
எரிபொருள் வரிசையில் மோதல் – ஒருவர் பலி! மூவர் காயம்!!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
காலி - மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே நேற்றிரவு இசசம்பவம் இடம்பெற:றுள்ளது.
25 வயதுடைய இளைஞன் ஒருவரே...
தம்மிக்க பெரேராவிடமிருந்து அமைச்சு பதவியை பறிக்கவும் – பிரதமர் வலியுறுத்து
அமைச்சரவை, மரபுகளைமீறி கடும் விமர்சனங்களை முன்வைத்த தம்மிக்க பெரேராவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான...













