தமிழக நிவாரணப் பங்கீட்டில் இ.தொ.கா. அழுத்தம்! ஜீவன் மறுப்பு – வழக்கு தொடுக்கவும் ஏற்பாடு!!
" தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜீவன் தொண்டமான் அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்."
இவ்வாறு ஶ்ரீலங்கா கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன குற்றஞ்சாட்டினார்.
எனினும்,...
‘சைக்கிளில் வைக்கப்பட்ட 10 கிலோ அரிசி கொள்ளை’
10 கிலோ அரிசி பையை சைக்கிளில் இருந்த நிலையில், சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பிய போது, அரிசி பை திருட்டு போன சம்பவமொன்று வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளுக்கு...
2022 மார்ச் 31 முதல் மே 15 வரை நாட்டில் நடந்தது என்ன? விசாரணைக்குழு ஆணைக்குழு!
2022 மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 15 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கொலை சம்பவம்...
இலங்கை மின்சார சபைக்கு கோப் குழு அழைப்பு!
இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும்...
‘மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்கவும்’ – கோப் குழு பணிப்பு!
இந்தியக் கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டு...
அமைச்சு பதவிக்காக பல்டி அடித்த நிமலுக்கும், அமரவீரவுக்கும் மைத்திரி ஆப்பு!
கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரம் மைத்திரிபால சிறிசேன...
சீரற்ற காலநிலை – 15, 753பேர் பாதிப்பு!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். 136 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அடை மழை மற்றும்...
சிகரெட்டின் விலை அதிகரிப்பு
உள்நாட்டு சிகரெட் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு...
துமிந்த சில்வா கைது
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர்...
வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வௌியானது
வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த...













