தக்க தருணம்பார்த்து அதிரடி காட்டுவோம்! சு.க. எச்சரிக்கை!!
" அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் வழங்காது." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
21/4 தாக்குதல் – கைதான சந்தேகநபர் உயிரிழப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்...
‘பணத்தை அச்சிட்டு வழங்குவதால் பிரச்சினை தீராது’
" பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்." - என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
" நாட்டில்...
‘முன்னாள் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா’
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 'ரெபிட் அன்டீஜன்ட்' பரிசோதனையில் வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன...
‘அக்கரபத்தனை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்’
" எத்தனை இடையூறுகள் வந்தாலும் , .அக்கரபத்தனை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்." என ஆலய நிர்வாக சபையின் செயலாளர் சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
"...
அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம் – ராதா எச்சரிக்கை!
" மக்கள் பக்கம்நின்று கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை, பதவி நீக்கம் செய்தமையானது அரசின் வீழ்ச்சிப் பயணத்தின் ஆரம்பமாகும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு நாமல் ‘சிவப்பு எச்சரிக்கை’!
" ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசை விமர்சித்துள்ள ஏனைய அமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் முன்னெடுக்கப்படும். அமைச்சரவை...
” எனது கட்சி உறுப்பினர்கள் ரணிலுடன் உறவு” – மைத்திரி பகீர் தகவல்!
”நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”...
இலங்கையின் பசுமை விவசாயத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு!
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜாவுக்கும் (Kanni Wignaraja) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில், நேற்று...
அமைச்சர்கள் இனி வீதிகளில் செல்லமுடியாது!
“ அரசுமீது மக்கள் கடும் சீீற்றத்தில் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்கு இனிவரும் நாட்களில் வீதிகளில் செல்லமுடியாத நிலைமைகூட ஏற்படும்.” -என்று அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில்...










