கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,240 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்...
பொருட்களின் விலைப் பிரச்சினைக்கு தீர்வு
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களுக்கான விலை பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள பொருட்களின் விலை...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 525,560 ஆக அதிகரித்துள்ளது.
36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கைக்கு
36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை முனையங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் இன்றிரவு 8 மணியளவில் நாட்டை...
அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன – சட்ட கட்டமைப்புகளில் திருத்தம்
அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (17) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தேசிய முன்னுரிமை...
முகத்தின் மீது கோபம் எனில் மூக்கை வெட்டிக் கொள்வதா? – விமல்
முகத்தின் மீது கோபத்தில் மூக்கை வெட்டிக் கொள்வதைப் போன்று அரசின் மீதான கோபத்திற்காக முழுநாட்டிலும் கொவிட்டை பரப்ப வேண்டாம் என்று எதிரணியிடம் கோருகிறோம். எதிர்ப்பை தெரிவிக்க எத்தனையோ மாற்று வழிகள் இருக்கின்றன. இது...
சாரதி அனுமதி பத்திரத்துக்கான பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் நடத்த திட்டம்!
சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சையை பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பில் கீழ் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்...
பதுளையில் இரு மாணவர்களின் உயிரை பறித்த ‘டெங்கு’!
பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு மாணவர்கள் உள்ளிட்டு மூவர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 261 பேர் 'டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனரென்று, பதுளை பொது சுகாதார சேவை பணிப்பகம்; தெரிவித்துள்ளது.
பதுளையில் 'டெங்கு'...
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா – 4 பாடசாலைகளுக்கு பூட்டு!
ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கோவிட் 19 தொற்று காரணமாக ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, ஹல்துமுள்ளை...






