‘தோட்டத் தொழிலாளர்களை பாம்பு கடித்தால் இழப்பீடு’
அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும்...
தேசிய அரசு அமைக்கப்படாது – மொட்டு அக்கட்சி அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென...
பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்
" பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது." - என்று தேசிய...
‘நல்லாட்சியில் மக்கள் நன்றாக வாழ்ந்தனர்’ – அரசை சாடுகிறார் மைத்திரி
" நாட்டில் இன்று எது நடந்தாலும் தற்போதைய ஆட்சியாளர்கள், நல்லாட்சியே அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். எனது தலைமையிலான நல்லாட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இந்த ஆட்சியில்கீழ் மக்கள் துன்பப்படுகின்றனர்." -என்று...
உக்ரைன் ஜனாதிபதி தலைக்காட்டும்போது பஸில் பதுங்குவது ஏன்? சபையில் மூண்ட சர்ச்சை! நடந்தது என்ன?
" கடும் போர்மூண்டுள்ள நிலையில்கூட உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர் கடந்த மூன்று மாதங்களாக, நிதி நிலைவரம் பற்றி நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது....
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு!
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,
" அமைச்சர்களின்...
தனிவழி பயணத்தை இன்று உறுதிப்படுத்தியது சுதந்திரக்கட்சி!
அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துதான் போட்டியிடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று...
உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்,...
‘எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை திங்கள் முடிவுக்கு வரும்’
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்தார்.
“வலு...
மடூல்சீமையில் எரிகாயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு!
பதுளை, மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , பிடாடமாறுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, எரிகாயங்களுடன் 87 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவரின் மகன் தொழிலுக்கு சென்று, வீடு திரும்பிய வேளையிலேயே,...












