கொவிட் தொற்றால் 21 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 210 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான...
டுபாய் செல்கிறார் பிரதமர்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் “எக்ஸ்போ 2020” கண்காட்சியில் பிரதமர்...
ஒரு லீற்றர் பால் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை
பாலை பொதியிடுவதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்காக அரசாங்கத்தினால் 5 சதவீதம் வரி அறவிடப்படுவதால் உள்ளூர் பால் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபடுவோர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சர்...
உயர்தரப்பரீட்சை மீளாய்வு பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத்...
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? வர்த்தகத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
" விலை அதிகரிப்பை...
சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
" சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். கட்சியின் முடிவு இதுவே. 2015 இல் செய்ததவறை மீண்டும் செய்யமாட்டோம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்...
‘ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம்’ – ஜேவிபி அதிரடி அறிவிப்பு
" ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றத்தையே ஜே.வி.பி. விரும்புகிறது. அதனையே வலியுறுத்துகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் நடைமுறை எமக்கு பொருந்தாது." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும்,...
11 இலட்சம் ரூபா மோசடி: பெண்ணொருவர் விளக்கமறியலில்!
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளன எனவும், அதனைப் பெறுவதற்குப் பணத்தை வைப்பிலிடுமாறு கோரி சுமார் 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...











