ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இன்று திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது....
பதுளையில் இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் – தந்தை கைது!
பதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து, இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இருவரும் கர்ப்பம் தரித்துள்ளமை...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கூட்டம்
ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்டாயம்...
பஸ் மோதியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி – கலஹாவில் சோகம்
கலஹா பிரதேச வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வைத்து இன்று காலை பஸ் மோதியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் (வயது - 54) பலியாகியுள்ளார்.
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட தெல்தொட்ட பகுதியில் இருந்து, கண்டி...
சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை பஸில் வெல்ல வேண்டும்
பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் . அத்துடன், சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
‘கொத்தலாவ பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு’
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட் - 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல்...
ரணில் – சஜித் திடீர் சந்திப்பு! கொழும்பு அரசியலில் பரபரப்பு!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மேற்கொண்டுள்ளார். மாலை 3 மணியளவில் நடைபெறும்...
தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அடங்கிய...
ஆட்சியைக் கவிழ்க்கவே நாட்டில் போராட்ட அலை
“ அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பானதுறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ஊவாவில் 70 பாடசாலைகளை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு
பதுளை, மொனராகலை மாவட்டங்ளில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழி மூலமான 70 பாடசாலைகளில் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத்...



