பொலிஸ், சுகாதாரம், கல்வி அமைச்சுகள் கைமாறுகின்றன

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன எனவும் தெரியவருகின்றது. அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச,...

யூரோ கிண்ணத்தை வென்றது இத்தாலி

0
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ஆம் திகதி ...

15 வயது சிறுமி விவகாரம் – மேலும் இருவர் கைது!

0
கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் வங்கி முகாமையாளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

கொரோனாவால் மேலும் 18 பெண்களும், 17 ஆண்களும் பலி

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 35 பேர் நேற்று (10) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 17 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...

அடுத்து என்ன? 21 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது...

நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோ பாம் தடுப்பூசி

0
நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். சீனாவிலிருந்து மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன. அவை...

‘துணிந்து வாருங்கள் நிமிர்ந்து செல்வோம்’ – தயாசிறிக்கு வெல்கம அழைப்பு

0
" அமைச்சு பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல், அரசியிலிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி  துணிகரமாக வெளியேறுங்கள். உங்களை பொறுப்பேற்க நாங்கள் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின்...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில்...

‘கொரோனா’வால் மேலும் 33 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 33 பேர் நேற்று (09) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 19 ஆண்களும், 14 பெண்களுமே இவ்வாறு...

அரசிலிருந்து வெளியேறுவதில் மைத்திரி அணி இரட்டை நிலைப்பாட்டில்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறவேண்டுமென அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தெரியவருகின்றது. அரசுடன் முரண்படுவதைவிடவும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...