‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 369 பேர் கைது’
'தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 369 பேர் கைது'
28 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பு?
28 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பு?
நுவரெலியா வாசிகள் ஐவர் உட்பட கொரோனாவால் மேலும் 46 பேர் பலி!
நுவரெலியா வாசிகள் ஐவர் உட்பட கொரோனாவால் மேலும் 46 பேர் பலி!
‘இலங்கை சீனாவின் கொலனியாகிவிட்டது – மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ – சந்திரிக்கா சீற்றம்
" அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்...
நாட்டில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
நாட்டில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
‘தமிழ் மொழி புறக்கணிப்பு’ – சீனாவுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் ! மனோ எச்சரிக்கை!!
'தமிழ் மொழி புறக்கணிப்பு' - சீனாவுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் ! மனோ எச்சரிக்கை!!
பயணக்கட்டுப்பாட்டை மீறினால் கைது! 22 ஆயிரம் பொலிஸார் களத்தில்!!
பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விதிமுறைகளை மீறுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
3 அலைகளிலும் மேல் மாகாணத்தில் 87,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 87 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி...
‘சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு’ – செந்தில் தொண்டமான் சீற்றம்!
சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர் பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கையின் சட்டத்தை பாதுகாக்கும் இலங்கை...
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் முகநூலில் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும்...



