திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே ஹெரோயின் கடத்தினேன்’

0
" மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்." - என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சீருடையில் சுமார்...

கம்மன்பிலவின் காலைவாருவாரா அரவிந்தகுமார்?

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற...

கம்மன்பிலவை விரட்ட 8 தமிழ்க் கட்சிகள் ஓரணியில்!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

844 பேர் நேற்று கைது – இன்றும் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுப்பு!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 844 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகர்பகுதிகளை...

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் கொரகோய கீழ் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே...

‘பிறந்தநாள் பார்ட்டி’ – பாரதிதாசன் உட்பட ஏழுபேர் தலவாக்கலையில் கைது!

0
பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபைத் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட ஏழுபேர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலையில் உள்ள திருமண மண்டபமொன்றிலேயே பிறந்தநாள்...

‘கொரோனா’வால் 27 ஆண்களும், 20 பெண்களும் நேற்று பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 27 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை முதல் திறப்பு

0
பயணக் கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன. சுகாதார...

கடும் கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை நாளை தளர்வு! மாகாணம் தாண்ட தடை!!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பயணத்தடை தளர்த்தப்படும் காலப்பகுதியில் நகர்ப்பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். காவல்துறை ரோந்து நடவடிக்கையும் இடம்பெறும். பயணத்தடை தளர்த்தப்பட்டாலும்...

தெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!

0
தெமட்டகொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ,...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...