20ஆவது திருத்தம் சீனர்களும் நாடாளுமன்றம் வர வழி செய்யுமா?
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி
இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் என்ற வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்...
கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !
கொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...
மேலும் 60 பேருக்கு கொவிட் தொற்று! மொத்த எண்ணிக்கை அதிகரித்தது
மினுவாங்கொடை தொழிற்சாலை தொடர்பால் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு
குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி...
யார் இந்த மாகந்துர மதுஷ்?
யார் இந்த மாகந்துர மதுஷ்?
‘ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை’
'ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை'
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்
மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...
’20’ குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபையில் அறிவிப்பு
'20' குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபையில் அறிவிப்பு
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது பாராளுமன்றம்
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது பாராளுமன்றம்
நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!
நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ் சுட்டுப்படுகொலை! மாளிகாவத்தையில் பயங்கரம்!!



